​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெப்பக்குளத்தில் குளித்த மாணவி நீரில் மூழ்கி பலி... பிளஸ்-2 மாணவியின் உடலை மீட்டு விசாரணை

Published : Jul 21, 2024 7:34 AM

தெப்பக்குளத்தில் குளித்த மாணவி நீரில் மூழ்கி பலி... பிளஸ்-2 மாணவியின் உடலை மீட்டு விசாரணை

Jul 21, 2024 7:34 AM

பள்ளிகூடத்தில் சிறப்பு வகுப்புகள் உள்ளதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, தென்காசி மாவட்டம், சீவநல்லூர் அம்மையார் ஊற்று தெப்பகுளத்திற்கு சென்று குளித்ததாக கூறப்படும் பிளஸ் டூ மாணவி சந்தியா, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.