​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாட்டுப்படகு மீனவர்களின் வலையில் சிக்கிய கடல் பசு..!

Published : Jul 20, 2024 6:07 PM

நாட்டுப்படகு மீனவர்களின் வலையில் சிக்கிய கடல் பசு..!

Jul 20, 2024 6:07 PM

ராமநாதபுரம் பகுதியில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப் படகு மீனவர்களின் வலையில் சிக்கிய 5 அடி நீளம் கொண்ட கடல் பசு மீண்டும் கடலில் விடப்பட்டது.

தங்களது வலையில் கடல் பசு சிக்கியிருப்பது குறித்து மீனவர்கள் தொண்டி கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், கடல் பசுவை பிடிப்பது சட்டப்படி குற்றம் என்பதால் அதனை உடனே விடுவிக்க அறிவுறுத்தினர். இதனையடுத்து, மீன்பிடி வலையை அறுத்து அந்த கடல் பசுவை விடுவிடுத்தனர்.