​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கொத்தனார் கைது

Published : Jul 20, 2024 4:58 PM

வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கொத்தனார் கைது

Jul 20, 2024 4:58 PM

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்த முருகன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கொத்தனாரான அவர், எம்.வி.எஸ். நகரில் வசிக்கும் வீட்டின் பின்புறத்தில் தொட்டியில் கஞ்சா செடி வளர்த்ததாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா  தலைமையிலான போலீசார் அங்கு சென்று கஞ்சா செடியை அகற்றி, முருகனிடம் விசாரித்து வருகின்றனர்.