​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பஞ்சாயத்து துணைத் தலைவர் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.2.70 லட்சம் மோசடி.. பஞ்சாயத்து தலைவர் கைது..!

Published : Jul 20, 2024 3:38 PM

பஞ்சாயத்து துணைத் தலைவர் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.2.70 லட்சம் மோசடி.. பஞ்சாயத்து தலைவர் கைது..!

Jul 20, 2024 3:38 PM

துணைத்தலைவரின் கையெழுத்தை காசோலையில் போலியாக போட்டு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்த வழக்கில் கடலூர் மாவட்டம் கொரக்கவாடி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் கைது செய்யப்பட்டார்.

காசோலையில் தான் கையெழுத்திடவில்லை என ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கமணி போலீஸில் புகாரளித்த நிலையில், தடவியல் சோதனையில் கையெழுத்து போலி என்பது உறுதி செய்யப்பட்டது.