​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேற்குவங்க மாநிலம் திடீரென ரயில் நகர தொடங்கியபோது, தண்டவாளத்தில் படுத்து ஆர்.பி.எஃப் காவலர் உயிர் தப்பினார்

Published : Jul 20, 2024 12:26 PM

மேற்குவங்க மாநிலம் திடீரென ரயில் நகர தொடங்கியபோது, தண்டவாளத்தில் படுத்து ஆர்.பி.எஃப் காவலர் உயிர் தப்பினார்

Jul 20, 2024 12:26 PM

ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் பெட்டிகளை இணைக்கும் இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சாதனங்கள் சரியாக உள்ளதா என ஆர்.பி.எஃப் காவலர் சோதனை செய்து கொண்டிருந்தபோது ரயில் திடீரென நகரத் தொடங்கிய நிலையில் அவர் தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பினார்.

மேற்குவங்க மாநிலம் ஹவுரா போட்டனுல் ரயில் நிலையத்தில் சோதனை செய்து கொண்டிருந்த மிதிலேஷ்குமார் ரயில் நகர்ந்ததும் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு கை, கால்களை அசைக்காமல் இருந்த செல்போன் வீடியோ வெளியாகியுள்ளது.