​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
384 கிடாய்களை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 20,000 பேருக்கு அன்னதானம்

Published : Jul 18, 2024 8:07 PM

384 கிடாய்களை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 20,000 பேருக்கு அன்னதானம்

Jul 18, 2024 8:07 PM

வேடசந்தூர் அருகே உள்ள பெரியகருப்பசாமி கோயிலில் ஆடி பூஜையை முன்னிட்டு 384 கிடாய்கள் பலியிடப்பட்டு, சுமார் இருபதாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்காக பக்தர்களால் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 10 டன் அரிசி பயன்படுத்தப்பட்டதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.