​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்.. மாமனாரின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொன்ற மருமகன்..!

Published : Jul 15, 2024 4:44 PM

மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்.. மாமனாரின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொன்ற மருமகன்..!

Jul 15, 2024 4:44 PM

மதுரை மாவட்டம் அட்டப்பட்டியில் மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில், மாமனாரை கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கூலித் தொழிலாளியான லட்சுமணனின் மகள் மீனா தனது கணவர் கார்த்திக்குடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டபோது கார்த்திக், லட்சுமணன் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கொலையில் முடிந்ததாக கூறப்படுகிறது.