​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராக்கெட் ராஜா

Published : Jul 15, 2024 2:53 PM

தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராக்கெட் ராஜா

Jul 15, 2024 2:53 PM

வீட்டிலிருந்து ராக்கெட் லாஞ்சர் மற்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக் கூடிய தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதப் பதுக்கல் வழக்கில் கைது செய்யப்பட்ட பனங்காட்டுப் படை கட்சி நிறுவனர் ராக்கெட் ராஜா தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட அவரை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி மீண்டும் ஆஜார்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.