​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனைவி மனு

Published : Jul 15, 2024 1:13 PM

ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனைவி மனு

Jul 15, 2024 1:13 PM

பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படுபவருமான பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு கேட்டு அவரது மனைவி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், பொன்னை பாலுவின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக மனுவில் அவர் கூறியுள்ளார்.