​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சிறையில் இருந்த 11 பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

Published : Jul 12, 2024 7:48 AM

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சிறையில் இருந்த 11 பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

Jul 12, 2024 7:48 AM

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பூவிருந்தவல்லி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் விசாரிக்க செம்பியம் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பூவிருந்தவல்லி தனிக் கிளைச் சிறையில் இருந்து அவர்கள் ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இந்தக் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 11 பேர் சரணடைந்தனர்.