​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெத்தனால் விநியோகம்- டி.ஜி.பி எச்சரித்தும் நடவடிக்கை இல்லை: சி.வி.சண்முகம்

Published : Jul 11, 2024 11:45 AM

மெத்தனால் விநியோகம்- டி.ஜி.பி எச்சரித்தும் நடவடிக்கை இல்லை: சி.வி.சண்முகம்

Jul 11, 2024 11:45 AM

மரக்காணம் சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் தங்குதடையின்றி முறைகேடாக மெத்தனால் விநியோகம் நடப்பதாகவும், அதை தடுக்காவிட்டால் மீண்டும் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படும் எனவும் டி.ஜி.பி எழுதிய கடிதத்தின் மீது இதுவரைக்கும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.