​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சியில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென மதுவை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

Published : Jul 09, 2024 11:05 AM

திருச்சியில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென மதுவை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

Jul 09, 2024 11:05 AM

திருச்சி சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் முன்பு சிமென்ட் ஆலை தொழிலாளி ஒருவர் பூரண மதுவிலக்கு கோரி திடீரென தனது உடலில் மதுவை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.

3கல்லுக்குழியைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற அந்த நபரை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்ற போது, அங்கிருந்த பொதுமக்கள் கோரிக்கை நியாயமானது என்பதால் அவரை அடிக்கக் கூடாது என போலீஸாரிடம் தெரிவித்தனர்.