​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜிகர்தண்டா கடையில் வேலைப்பார்த்தவர் வெட்டிக் கொலை... பழிக்குப் பழியாக கொலை நடந்ததா என விசாரணை

Published : Jul 09, 2024 10:49 AM

ஜிகர்தண்டா கடையில் வேலைப்பார்த்தவர் வெட்டிக் கொலை... பழிக்குப் பழியாக கொலை நடந்ததா என விசாரணை

Jul 09, 2024 10:49 AM

தஞ்சை மங்களபுரத்தில் ஜிகர்தண்டா கடையில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.

இறந்தவர் களிமேடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பதும் இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்ளதாகவும் தெரிவித்த போலீஸார் பழிக்கு பழியாக கொல்லப்பட்டார என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.