​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அறுவடைக்கு தயாராக இருந்த நெய்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்

Published : Jul 09, 2024 10:42 AM

அறுவடைக்கு தயாராக இருந்த நெய்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்

Jul 09, 2024 10:42 AM

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்து சில தினங்களாக பெய்து வரும் மழையின்காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

நெமிலி, காவேரிப்பாக்கம், சிறுவளையம், பெருவளையம், கர்ணாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறையினர் கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.