​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பரமக்குடி பெண்ணின் பணத்தை மோசடி செய்ய முயன்ற ஆந்திர நபரிடமிருந்து மீட்கப்பட்ட ரூ.5 லட்சம்

Published : Jul 06, 2024 6:02 PM

பரமக்குடி பெண்ணின் பணத்தை மோசடி செய்ய முயன்ற ஆந்திர நபரிடமிருந்து மீட்கப்பட்ட ரூ.5 லட்சம்

Jul 06, 2024 6:02 PM

பரமக்குடியைச் சேர்ந்த  கலைச்செல்வி என்ற பெண், சென்னையில் உள்ள உறவினருக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் அனுப்ப முயன்ற 5 லட்சம் ரூபாய் பணம், ஒரு எண் மாறியதால், திருப்பதியைச் சேர்ந்த குணசேகர ரெட்டி என்பவரின் வங்கி கணக்கிற்குச் சென்றது.

பணத்தைத் திருப்பித் தர மறுத்த அவர், தனது செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்ததார். பெண் அளித்த புகாரின் பேரில் பரமக்குடி போலீசார் திருப்பதி சென்று குணசேகர ரெட்டியை கண்டுபிடித்து பணத்தை மீட்டனர்.