​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திர மாநிலம் கடப்பாவில் ரூ.1.90 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்... 4 பேரை கைது வாகனங்கள் பறிமுதல்

Published : Jul 04, 2024 9:55 PM

ஆந்திர மாநிலம் கடப்பாவில் ரூ.1.90 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்... 4 பேரை கைது வாகனங்கள் பறிமுதல்

Jul 04, 2024 9:55 PM

ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ரோதட்டூர் யர்ரகுன்ட்லா சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், மினி லாரி மற்றும் டிராக்டரில் கடத்தி வரப்பட்ட சுமார் 4 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்ததாகவும், 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.