​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூடலூர் டவுன் பகுதியில் நடைபாதை காய்கறி வியாபாரியிடம் திருநங்கைகள் தகராறு

Published : Jul 03, 2024 12:03 PM

கூடலூர் டவுன் பகுதியில் நடைபாதை காய்கறி வியாபாரியிடம் திருநங்கைகள் தகராறு

Jul 03, 2024 12:03 PM

நீலகிரி மாவட்டம் கூடலூர் டவுன் பகுதியில் உள்ள நடைபாதை காய்கறி கடை வியாபாரியிடம் திருநங்கைகள் தகராறு செய்து தகாத வார்த்தைகள் பேசி, காய்கறிகளை அள்ளி நடுரோட்டில் வீசும் காட்சி செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநங்கைகள் தினமும் பணம் வாங்குவது வழக்கம் எனவும், காய்கறி வியாபாரி பணம் தர மறுத்ததால் தகராறில் ஈடுபட்ட அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும், நடைபாதை வியாபாரிகள் கூறியுள்ளனர்.