​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிற்காமல் போகும் தனியார் பேருந்துகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்

Published : Jul 03, 2024 7:08 AM

நிற்காமல் போகும் தனியார் பேருந்துகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்

Jul 03, 2024 7:08 AM

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நிற்காமல் போகும் தனியார் பேருந்துகளை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு வழியாக நாமக்கல் செல்லும் தனியார் பேருந்துகள் எஸ்.பி.பி காலனி பேருந்து நிறுத்த பகுதியில் நின்று செல்வதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில்,  திடீரென தனியார் பேருந்துகளை சிறை பிடித்த அப்பகுதி மக்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்