​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டீ குடித்துவிட்டு பணிக்கு செல்ல தண்டவாளத்தை கடந்தபோது விபத்து - 2 பேர் ரயில் மோதி உயிரிழப்பு

Published : Jul 01, 2024 1:33 PM

டீ குடித்துவிட்டு பணிக்கு செல்ல தண்டவாளத்தை கடந்தபோது விபத்து - 2 பேர் ரயில் மோதி உயிரிழப்பு

Jul 01, 2024 1:33 PM

திருப்பூர் மாவட்டம் காவிலிபாளையம்புதூர் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குடவாசல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் சரவணகுமார் கட்டிட பணிக்காக காவிலிபாளையம்புதூர் வந்த நிலையில் பணியின்போது  தண்டவாளத்தை கடந்து டீ குடிக்க சென்றுவிட்டு மீண்டும் திரும்பும்போது ரயில் மோதியதாக கூறப்படுகிறது.