​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மானை கொன்று சாப்பிட்ட 6 பேர் கைது - மானின் கால், தோல், தலை உள்ளிட்டவை பறிமுதல்

Published : Jun 29, 2024 9:43 PM

மானை கொன்று சாப்பிட்ட 6 பேர் கைது - மானின் கால், தோல், தலை உள்ளிட்டவை பறிமுதல்

Jun 29, 2024 9:43 PM

கொடைக்கானல் அருகே வாழைகிரியில் தனியார் தோட்ட வேலியில் சிக்கிய 2 வயது சாம்பார் இன மானை கொன்று சமைத்து சாப்பிட்ட 6 பேரை கைது செய்த வனத்துறையினர், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த மானின் தலை, கால், குடல், தோல் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்டவர்கள் மதுபோதையில் மான் கறி சாப்பிடுவதை வீடியோவாக எடுத்து வைத்து இருந்ததாகவும், அதை தங்கள் ஆதாரமாக எடுத்துக் கொண்டதாகவும் வனத்துறை கூறியுள்ளது.