​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உற்பத்தி நின்றுபோன இரண்டு எண்ணெய் கிணறுகளை நிரந்தரமாக மூட முடிவு... புதிய பணிகள் தொடங்கவில்லை ஓஎன்ஜிசி அதிகாரிகள் வாக்குறுதி

Published : Jun 29, 2024 7:54 AM

உற்பத்தி நின்றுபோன இரண்டு எண்ணெய் கிணறுகளை நிரந்தரமாக மூட முடிவு... புதிய பணிகள் தொடங்கவில்லை ஓஎன்ஜிசி அதிகாரிகள் வாக்குறுதி

Jun 29, 2024 7:54 AM

மயிலாடுதுறை அடியாமங்கலம் பகுதியில் உள்ள இரண்டு எண்ணெய் கிணறுகள் நிரந்தரமாக மூடப்படும் என்று வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஒஎன்ஜிசி அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.

எண்ணெய் கிணறுகள் உள்ள இடங்களை மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பேசிய ஓன்ஜிசி அதிகாரிகள், உற்பத்தி நின்ற 2 எண்ணெய் கிணறுகளையும் நிரந்தரமாக மூடி நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.