​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சவுதிக்கு வேலைக்கு சென்று உயிரிழந்த கூலித் தொழிலாளி... உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை

Published : Jun 27, 2024 7:23 PM

சவுதிக்கு வேலைக்கு சென்று உயிரிழந்த கூலித் தொழிலாளி... உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை

Jun 27, 2024 7:23 PM

சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்று இறந்த தந்தையின் உடலை தாயகம் கொண்டு வர வேண்டும் என அவரது 16 வயது மகன் கண்ணீர் மல்க கை கூப்பி வேண்டுகோள்
விடுத்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன் சவுதிக்கு கூலி வேலைக்கு சென்ற ராமநாதபுரம் மாவட்டம் பிள்ளையார் குளத்தைச் சேர்ந்த மலைச்சாமி பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவருடன் பணிபுரிந்த ஊழியர்கள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.