​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேரவையில் சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை - இ.பி.எஸ்

Published : Jun 26, 2024 3:49 PM

பேரவையில் சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை - இ.பி.எஸ்

Jun 26, 2024 3:49 PM

நெஞ்சம் பதறும் வகையில் கள்ளக்குறிச்சியில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மக்களின் பிரச்னையை அவையில் எழுப்ப அனுமதிக்காமல், அதிமுக எம்.எல்.ஏக்களை இடைநீக்கம் செய்தது ஜனநாய விரோதம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முறைப்படி நோட்டீஸ் கொடுத்தால் விவாதிக்கலாம் என கூறிவிட்டு விதிப்படி சபாநாயகர் நடந்துகொள்ளவில்லை எனவும் விமர்சித்தார்.