​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாணவர்கள் நினைத்தால் மட்டுமே போதைப் பொருட்களை கட்டுப்படுத்தலாம்: ஹர்ஷ் சிங், நாகை எஸ்.பி

Published : Jun 26, 2024 3:06 PM

மாணவர்கள் நினைத்தால் மட்டுமே போதைப் பொருட்களை கட்டுப்படுத்தலாம்: ஹர்ஷ் சிங், நாகை எஸ்.பி

Jun 26, 2024 3:06 PM

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நாகை மாவட்ட எஸ்.பி ஹர்ஷ் சிங், இந்த தலைமுறை மாணவர்கள் திரைப்படங்களை பார்த்து, தவறான புரிதலுடன் போதை வஸ்துகளை பயன்படுத்தி வருவதாக வேதனை தெரிவித்தார்.

காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் மாணவர்கள் நினைத்தால் மட்டுமே போதைப் பொருட்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.