​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராணிப்பேட்டையில் செல்போனைக் கேட்டு தரமறுத்ததால் கூலித் தொழிலாளியை வெட்டிக் கொன்ற கஞ்சா போதை கும்பல்

Published : Jun 26, 2024 2:35 PM

ராணிப்பேட்டையில் செல்போனைக் கேட்டு தரமறுத்ததால் கூலித் தொழிலாளியை வெட்டிக் கொன்ற கஞ்சா போதை கும்பல்

Jun 26, 2024 2:35 PM

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கரிக்கந்தாங்கல் ஏரி அருகே தனியாக நடந்து சென்ற தேவராஜ் என்பவரை மடக்கிய கஞ்சா போதை கும்பல், அவரது செல்போனை தருமாறு கேட்டுள்ளது.

தேவராஜ் தரமறுக்கவே, மறைத்துவைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தேவராஜ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.