சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குளிர் அதிகமாக உள்ள நிலையில் டவுன், படகு இல்லம், மஞ்சகுட்டை, நாகலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது.
Advertisement
- Comments
-
Loading...