​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இருசக்கர வாகனத்தில் அலட்சியமாக சாலையைக் கடக்க முயன்ற இளைஞர்.. .அதிவேகமாக வந்து மோதிய பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

Published : Jun 26, 2024 11:43 AM

இருசக்கர வாகனத்தில் அலட்சியமாக சாலையைக் கடக்க முயன்ற இளைஞர்.. .அதிவேகமாக வந்து மோதிய பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

Jun 26, 2024 11:43 AM

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கொடுவாய் அருகே இருசக்கர வாகனத்தில் அலட்சியமாக சாலையைக் கடக்க முயன்ற இளைஞர் தனியார் பேருந்து மோதி கீழே விழுந்து தலை நசுங்கி உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த திருமுருகன் என்ற அந்த இளைஞர் கொடுவாயில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். பேருந்து ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.