​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ளச்சாராய மரணத்திற்கு ஏன் நிதி வழங்க வேண்டும்: சீமான்

Published : Jun 26, 2024 7:14 AM

கள்ளச்சாராய மரணத்திற்கு ஏன் நிதி வழங்க வேண்டும்: சீமான்

Jun 26, 2024 7:14 AM

விவசாயம் செய்ய முடியாததால் இறந்து போன விவசாயிகளின் குடும்பத்திற்கு போதிய நிவாரணம் வழங்காத அரசு, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் இதனை தெரிவித்தார்.