​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையிலும் படுஜோராகத் தொடரும் கள்ளச்சாராய விற்பனை

Published : Jun 22, 2024 6:46 AM

கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையிலும் படுஜோராகத் தொடரும் கள்ளச்சாராய விற்பனை

Jun 22, 2024 6:46 AM

விஷச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில்,கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லிகைப்பொடி, பொட்டியம், பரிகம் கல்படை உள்ளிட்ட பகுதிகளில் மூட்டை மூட்டையாக கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூவிக் கூவி கள்ளச்சாராயத்தை ஒரு கையால் விற்பனை செய்யும் காட்சியும், மற்றொரு கையால் 4 பெரிய சாராய பாக்கெட்டுகள் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யும் வீடியோக் காட்சியும் வெளியாகி உள்ளன.....