​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவகங்கையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிப்பு

Published : Jun 22, 2024 6:30 AM

சிவகங்கையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிப்பு

Jun 22, 2024 6:30 AM

குழந்தையை கொன்று விடுவேன் என மிரட்டி பெண்ணை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து  சிவகங்கை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தில் தொடர்புடைய அழகர்பாண்டி, காளிமுத்து ஆகிய இருவர் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார்.