​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவண்ணாமலையில் சாராய தேடுதல் பணியில் போலீசார்...

Published : Jun 21, 2024 3:30 PM

திருவண்ணாமலையில் சாராய தேடுதல் பணியில் போலீசார்...

Jun 21, 2024 3:30 PM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து பலர் பாதிக்கப்பட்ட நிலையில்  திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கள்ளச்சாரயம் விற்பனை மற்றும் உற்பத்தி தொடர்பான சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.

தானிப்பாடி, தண்டராம்பட்டு, மோரணம் உள்ளிட்ட  இடங்களில் 22 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து மது பாட்டில்களும், சாராய பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.