​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொழிலதிபரிடம் ரூ 300 கோடி மோசடி செய்த வழக்கில் 5 பேர் கைது

Published : Jun 21, 2024 6:52 AM

தொழிலதிபரிடம் ரூ 300 கோடி மோசடி செய்த வழக்கில் 5 பேர் கைது

Jun 21, 2024 6:52 AM

கோவையில் தொழில் அதிபர் சிவராஜ் என்பவருக்கு சொந்தமான இரு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை போலி ஆவணங்கள் தயாரித்தும், நூறு கோடி ரூபாய் பண மோசடியிலும் ஈடுபட்டதாக அவரது அலுவலகத்தில் பணியாற்றிய 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பிடிபட்டவர்களின் வங்கி லாக்கரில் இருந்து நானூற்று ஐம்பது சவரன் நகைகள், பணம், முக்கிய ஆவணங்களை  பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.