​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஞ்சா வழக்கில் யூடிபர் சவுக்கு சங்கருக்கு 4 வது முறையாக காவல் நீட்டிப்பு

Published : Jun 21, 2024 6:33 AM

கஞ்சா வழக்கில் யூடிபர் சவுக்கு சங்கருக்கு 4 வது முறையாக காவல் நீட்டிப்பு

Jun 21, 2024 6:33 AM

கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நான்காவது முறையாக யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார்.

சென்னை சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.