​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சரக்கு ரயில் மேல் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு

Published : Jun 18, 2024 2:59 PM

சரக்கு ரயில் மேல் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு

Jun 18, 2024 2:59 PM

சென்னை தண்டையார்பேட்டையில் சரக்கு ரயில் மேல் ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது உயர் அழுத்த மின்கம்பி உரசியதால் கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருவொற்றியூரை சேர்ந்த கவின் சித்தார்த் என்பவர், சரக்கு ரயில்கள் நிற்கும் பகுதியில் தனது நண்பரின் பிறந்தநாளை கொண்டாடியபோது விபத்தில் சிக்கிய நிலையில், இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.