​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இன்று முதல் வரும் 16ஆம் தேதி ஆகிய நாட்களில் கன்னியாகுமரி மாவட்டம் கடலோர பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும்: இந்திய வானிலை மையம்

Published : Jun 15, 2024 6:37 AM

இன்று முதல் வரும் 16ஆம் தேதி ஆகிய நாட்களில் கன்னியாகுமரி மாவட்டம் கடலோர பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும்: இந்திய வானிலை மையம்

Jun 15, 2024 6:37 AM

இன்று முதல் நாளை வரை இரண்டு நாட்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் பலத்த காற்றுவீசுவதுடன் கடல்கொந்தளிப்புடன் காணப்படும்.மீனவர்களுக்கும் கடலோரம் வசிக்கும் மக்களுக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.