​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி 3 பேர் பலி... 20-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை...

Published : Jun 13, 2024 6:07 PM

தனியார் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி 3 பேர் பலி... 20-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை...

Jun 13, 2024 6:07 PM

தென்காசியில் இருந்து சுரண்டை நோக்கி சென்ற காலி டிப்பர் லாரி மோதி ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்தது.

ஈனா விளக்கு என்ற இடத்தில் நடந்த விபத்தில் 4 வயது குழந்தை மற்றும் பெண்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

20க்கும் மேற்பட்டோர் காயத்துடன் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கவிழ்ந்த கிடந்த பேருந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்பறப்படுத்தப்பட்டது. தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.