​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நுரை பொங்கி ஓடும் பாலாறு...ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதாக புகார்...

Published : Jun 13, 2024 2:59 PM

நுரை பொங்கி ஓடும் பாலாறு...ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதாக புகார்...

Jun 13, 2024 2:59 PM

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செயல்படும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதால் பாலாற்று நீர் நுரை பொங்கி ஓடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைய வாய்ப்புள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.