​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இராமநாதபுரத்தில் இலங்கைக்கு கடத்த இருந்த 2 டன் சமையல் இஞ்சி பறிமுதல்

Published : Jun 13, 2024 12:08 PM

இராமநாதபுரத்தில் இலங்கைக்கு கடத்த இருந்த 2 டன் சமையல் இஞ்சி பறிமுதல்

Jun 13, 2024 12:08 PM

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் மீனவ கிராமத்தில் 60 சாக்கு மூட்டைகளில் கட்டி மறைத்து வைக்கப்பட்ட 2 டன் அளவுள்ள சமையலுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக இஞ்சி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.