​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி வருகை... காலையில் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம்

Published : Jun 13, 2024 8:02 AM

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி வருகை... காலையில் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம்

Jun 13, 2024 8:02 AM

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமது குடும்பத்துடன் நேற்றிரவு திருப்பதி வந்தார்.

முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா வந்த முதலமைச்சர், திருப்பதியில் விஐபி விருந்தினர் மாளிகையில் தங்கினர்.

காலையில் ஏழுமலையானை சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் தரிசிக்க உள்ள நிலையில், முதலமைச்சரின் வருகையால் திருப்பதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.