​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பூரி ஜெகந்நாதர் கோயிலின் 4 வாசல்களும் இன்று முதல் திறப்பு: ஒடிஷா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி

Published : Jun 13, 2024 7:18 AM

பூரி ஜெகந்நாதர் கோயிலின் 4 வாசல்களும் இன்று முதல் திறப்பு: ஒடிஷா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி

Jun 13, 2024 7:18 AM

பூரி ஜெகந்நாதர் கோயிலின் நான்கு புற வாயில்களும் இன்று முதல் திறக்கப்படும் என ஒடிஷா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் கோயில் மூடப்பட்டிருந்த நிலையில், பிறகு திறக்கப்பட்டபோது கோயிலின் ஒரு வழி மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் நெரிசலில்  நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடுவதாகவும் புகார் எழுந்த நிலையில், 4 வாயில்களையும் திறக்க புதிய அரசு முடிவு செய்துள்ளது.