​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆல்பா பிரியாணி கடையில் கெட்டுப்போன பிரியாணி வழங்கியதாக புகார் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை

Published : Jun 12, 2024 4:27 PM

ஆல்பா பிரியாணி கடையில் கெட்டுப்போன பிரியாணி வழங்கியதாக புகார் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை

Jun 12, 2024 4:27 PM

சென்னை புளியந்தோப்பில் செயல்பட்டு வரும் ஆல்பா பிரியாணி கடையில் வாடிக்கையாளர்களுக்கு கெட்டுப்போன கோழி இறைச்சி பிரியாணி வழங்கியதாக புகார் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், இறைச்சிகள், பிரியாணி ஆகியவற்றை ஆய்வு செய்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அதில் ஒரு பகுதியை கையகப்படுத்தி கொண்டு சென்றனர்,