​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதானவர்களுக்கு எலும்பு முறிவு மாவு கட்டுடன் 2 பேர் புழல் சிறையில் அடைப்பு

Published : Jun 12, 2024 12:24 PM

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதானவர்களுக்கு எலும்பு முறிவு மாவு கட்டுடன் 2 பேர் புழல் சிறையில் அடைப்பு

Jun 12, 2024 12:24 PM

சென்னை டி.பி.சத்திரத்தில் கஞ்சா புழக்கம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்த பெண்ணை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட 2 பேர் வலது காலில் மாவு கட்டுடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நேற்று ராணிப்பேட்டை அருகே பதுங்கி இருந்த ஜன்டா  சந்தோஷ்,  மனோஜ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் துரத்தி பிடித்தபோது சுவர் ஏறி குதித்ததால் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.