​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரே நாளில் 20 பேரை கடித்துக் குதறிய தெருநாய் .. தப்பியோடிய நாயை பிடிக்க கோரிக்கை..!

Published : Jun 11, 2024 6:31 PM

ஒரே நாளில் 20 பேரை கடித்துக் குதறிய தெருநாய் .. தப்பியோடிய நாயை பிடிக்க கோரிக்கை..!

Jun 11, 2024 6:31 PM

திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்தவர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்துக் குதறியது.

அதில் 15 பேர் திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

கடித்துக் குதறிவிட்டு தப்பியோடிய நாயை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருக்கோவிலூர் வாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.