​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ளக்குறிச்சியில் ஐ.டி.ஐ.யில் படித்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

Published : Jun 11, 2024 11:16 AM

கள்ளக்குறிச்சியில் ஐ.டி.ஐ.யில் படித்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

Jun 11, 2024 11:16 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர் கிராமத்தில் டிப்ளமோ படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து காலாவதியான அலோபதி மருந்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

சரவணா மெடிக்கல் அன்ட் கிளினிக் என்ற மருந்து கடையில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த சரவணன் என்பவரை கையும் களவுமாக பிடித்தனர்.