​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
10ஆம் வகுப்பு படிக்கும்போதே காதல் வயப்பட்டு குழந்தை பெற்ற சிறுமி... படிக்க உதவுவதாகவும் கணவர் கைது செய்வதை தடுக்க முடியாது: மாவட்ட ஆட்சியர்

Published : Jun 11, 2024 11:08 AM

10ஆம் வகுப்பு படிக்கும்போதே காதல் வயப்பட்டு குழந்தை பெற்ற சிறுமி... படிக்க உதவுவதாகவும் கணவர் கைது செய்வதை தடுக்க முடியாது: மாவட்ட ஆட்சியர்

Jun 11, 2024 11:08 AM

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வகுப்பு படித்த 16 வயது மாணவி படிக்கும்போதே காதல் வயப்பட்டு குழந்தை பெற்ற நிலையில், தான் படிக்க விரும்புவதாகவும், தலைமறைவாக உள்ள தனது காதல் கணவரை கைது செய்ய வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 443 மதிப்பெண் பெற்ற அந்த மாணவி படிக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர், மாணவியின் கணவரை கைது செய்வதை தடுக்க முடியாது என தெரிவித்தார்.