​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் 14 நாளில் 66 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Published : Jun 10, 2024 1:05 PM

சென்னையில் 14 நாளில் 66 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Jun 10, 2024 1:05 PM

சென்னையில் கடந்த இரண்டே வாரத்தில் தொடர் குற்ற செயல்களில் தொடர்புடைய பெண் உட்பட 66 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக
காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் இதுவரையில் 651 பேர் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.