​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் காமராஜரால் திறந்துவைக்கப்பட்ட பள்ளிக்கூடம்

Published : Jun 09, 2024 7:58 AM

பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் காமராஜரால் திறந்துவைக்கப்பட்ட பள்ளிக்கூடம்

Jun 09, 2024 7:58 AM

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்ட பள்ளிக்கூட கட்டடம் உரிய பராமரிப்பின்றி சிதைந்து கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

1966ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளிக்கூடத்தின் கட்டடங்கள் விரிசல் விட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. இருக்கைகள், கரும்பலகைகளும் சேதமடைந்து காணப்படுகின்றன.