​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திராவில் திடீரென்று பற்றி எரிந்த தனியார் பேருந்து... பயணிகள் வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு

Published : Jun 08, 2024 11:57 AM

ஆந்திராவில் திடீரென்று பற்றி எரிந்த தனியார் பேருந்து... பயணிகள் வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு

Jun 08, 2024 11:57 AM

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து பயணிகளுடன் விஜயவாடா நோக்கி சென்ற தனியார் பேருந்து உலவப்பாடு அருகே திடீரென்று தீ பற்றி எரியத் தொடங்கியது.

இதனை கவனித்த ஓட்டுனர் பேருந்தை நிறுத்தியவுடன் அதில் இருந்த பயணிகள் பேருந்தை விட்டுவேகமாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் வந்து சேர்வதற்கு முன்னதாக பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்பு கூடு போன்று மாறியது.