​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சியில் அதிக வாக்குகளைப் பெற்றுத் தந்த அன்பில் மகேஷுக்கு 'மைனர்' செயின்: அமைச்சர் கே.என்.நேரு

Published : Jun 08, 2024 7:09 AM

திருச்சியில் அதிக வாக்குகளைப் பெற்றுத் தந்த அன்பில் மகேஷுக்கு 'மைனர்' செயின்: அமைச்சர் கே.என்.நேரு

Jun 08, 2024 7:09 AM

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதலாக 40 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை காட்டும் நபர் பாரதப் பிரதமர் ஆகி இருப்பார் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

திமுக நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அவர், திருச்சியில் அதிக வாக்குகளை பெற்று தந்த தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷுக்கு 10 சவரன் தங்கச் செயின் அணிவிக்கப்படும் என்றார்.