​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சியில் ரூ.13 கோடி செலவில் அமைக்கப்படும் பறவைகள் பூங்கா விரைவில் திறப்பு

Published : Jun 08, 2024 6:52 AM

திருச்சியில் ரூ.13 கோடி செலவில் அமைக்கப்படும் பறவைகள் பூங்கா விரைவில் திறப்பு

Jun 08, 2024 6:52 AM

திருச்சியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கம்பரசம் பேட்டை, அய்யாளம்மன் கோயில் அருகே ரூபாய் 13 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறினார்.

இந்தப் பூங்காவில் செயற்கை நீரூற்றுகள், குறிஞ்சி, முல்லை,மருதம்,நெய்தல், பாலை என ஐவகை நிலங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு அந்நிலங்களுகே உரிய பறவைகள் இங்கு வளர்க்கப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.